Tuesday, May 31, 2011

விழி ஈர்ப்பு விசை தொகுப்பிலிருந்து...



சற்று முன் நீ கடந்து போன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி.

எனினும் அதிவேக ரயுலோன்று
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
-- தபு ஷங்கர்

No comments:

Post a Comment

You may also like