Monday, July 16, 2012

என் நண்பர்கள் :)



நனைந்த என் விழிகளை
நாசுக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை
நையாண்டியாய் எடுத்துரைத்து
நான்கு பக்கமும் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்......

-- கருத்தவன்

No comments:

Post a Comment

You may also like