Wednesday, December 8, 2010

கண்ணீர் - ஹைக்கூ

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
-- நீலமணி

No comments:

Post a Comment

You may also like