Thursday, December 16, 2010

காதல்...

நம் கண்கள் சந்தித்துக்கொண்டபோதல்ல
மனங்கள் ஒன்றுபட்டபோதல்ல
உடல்கள் சங்கமித்தபோதல்ல
நினைவற்ற தூக்கத்திலும்
பிடிவாதமாக என் கைகளைச்
சிறைப்படுத்திக் கொண்டிருந்த
உன் உள்ளங்கைச் சூட்டில்
அதிகம் உணர்ந்தேன்,
காதலை!!!

No comments:

Post a Comment

You may also like